பாதுகை – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
சேர் புராண விடயங்களைப் பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கிறபோது விஞ்ஞானக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு அதைக் கேட்க முயற்சி செய்வது தப்பு, அதனால் அப்படி யாராவது போட்டுக்கொண்டு இருந்தால்...
சேர் புராண விடயங்களைப் பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கிறபோது விஞ்ஞானக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு அதைக் கேட்க முயற்சி செய்வது தப்பு, அதனால் அப்படி யாராவது போட்டுக்கொண்டு இருந்தால்...
நம்மைப் போல ஒரு ஆசாமி! அவன் நம்மைப் போல கற்பனை செய்தான். நாம்தான் இந்த உலகத்திலே மிகவும் துன்பப்படுகிறோம். மற்றவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று. அவன் ஒரு...
அந்த மரத்திற்கு அடியிலே சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தேன். காற்று சுகமாக வீசியது. ஆனந்தமாக இருந்தது என்று சொல்லுவது உண்டு. காற்று மெதுவாக வீசினால் அது சுகமாகத்தான்...
ஆடு மேய்ப்பவர் இடையன் ஒருவர் ஒரு கிராமத் தில் வாழ்ந்து வந்தார். அவர் காட்டுக்குள் போய் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அது மழை காலம் என்பதனால்...
நந்திவர்மன் காலத்திலே நடந்த சம்பவம் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்! அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா? கல்வெட்டிலே இருக்கிறது. நந்திக்கலம்பகத்திலே புகழ்பெற்றவன் மூன்றாம் நந்திவர்மன். அவன்...
ஒரு முனிவர் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். சும்மா உட்கார்ந் திருக்கவில்லை. ஒரு ஊசியிலே நூலைக் கோர்த்து தன் வேட்டியிலே இருந்த ஒரு கிழிசலைத் தைத்துக் கொண்டிருந்தார். கை...
எனக்கு வாழ்க்கையிலே ஒரே ஒரு ஆசைதான் சேர் என்றார் ஒருவர். அது என்ன ஆசை என்று கேட்டேன். ஆசைகளை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்றான்....
எண்ணுவது ஒன்று; பேசுவது ஒன்று; செய்வது ஒன்று; ஒன்றை முதல்நாள் அடியோடு வெறுப்பது; அதையே மறுநாள் ஆசையோடு அடையத் துடிப்பது. இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாய் இருப்பதில்...
உங்கள் மேலே எனக்கு அளவு கடந்த அன்பு என்று யாராவது சொன்னால் அதை அலட்சியமாக நினைக்கக்கூடாது. அது சீரியஸான விடயம். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே இடைஞ்சல் தானே....
ஞாபகம் ஒரு நண்பர் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தார். அவர் பேசி முடித்ததும் நான் அவரைப் பார்த்து இப்போது போன் செய்தீர்களே அந்த போன் நம்பர் என்ன...