ராசிபலன் – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
ஒருவர் வேகமாக வந்தார். அவசரமாக ஒரு பத்திரிகை வாங்கினார். அதைவிட அவசரமாக அங்கேயே நின்று புரட்டினார். ஒரு நிமிடம் என்னத் தையோ ஆர்வமாகப் பார்த்தார். அதன்பின் நிதானமாகப்...
ஒருவர் வேகமாக வந்தார். அவசரமாக ஒரு பத்திரிகை வாங்கினார். அதைவிட அவசரமாக அங்கேயே நின்று புரட்டினார். ஒரு நிமிடம் என்னத் தையோ ஆர்வமாகப் பார்த்தார். அதன்பின் நிதானமாகப்...
இந்த உலகத்திலே நாம் மட்டும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது அது சாத்தியமில்லாத விடயம். பக்கத்தில் இருப்பவர்களும் சந்தோசமாக இருந்தால் தான் நாமும் சந்தோசமாக இருக்க...
ஒரு சமயம் இந்த உலகத்திலே உள்ள எறும்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு மகாநாடு நடத்தியது. அகில உலக எறும்புகள் மகாநாடு! அதிலே ஒரு எறும்புத் தொண்டர் பேசுகின்றார்....
ஒரு ஊரிலே ஒரு பெரிய மனிதர் இருந்தார். வசதியிலே தான் பெரிய மனிதர். குணத்திலே அப்படி இல்லை. இன்னும் பெரிய மனிதராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார்....
இந்த உலகத்திலே எத்தனையோ விதமான மிருகங்கள் இருக்கின்றது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணம். இதிலே தந்திரத்திற்குப் பெயர் போனது நரி. மனிதர்களாலே கூட சிலபேரைப் பார்த்து இதோ...
ஒருவர் அதிக நேரமாக ஆகாயத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டேன்.எனக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கின்றது. அது தான்...
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அந்த ராஜாவிற்கு ஒரு ராணி. அவர்கள் அரண்மனைக்கு புகழ்பெற்ற ஞானிகள் எல்லாம் வருவது வழக்கம். அவர்களுடைய உபதேசங்களையெல்லாம் அந்த ராணி...
ஒரு ஊரிலே ஒரு பெரியவர் இருந்தார். அந்த ஊரிலே இருந்த இளைஞர்கள் சிலரை கூப்பிட்டு வைத்து உபதேசம் செய்தார். பணத்தை அறவழியிலே தேட வேண்டும். தகாத வழியிலே...
இந்தக் காலத்தில் சின்னப் பிள்ளைகளை சமாளிப்பது மிகவும் கடினம். ஒரு நாள் ஒரு பத்து பதினைந்து பாடசாலைப் பிள்ளைகள் ஏதோ ஒரு ஒலிப்பதிவுக்காக இங்கே வந்திருந்தார்கள். வழியிலே...
ஒரு ஊரிலே ஒரு சாமியார் இருந்தார். அவரைச்சுற்றி ஏகப்பட்ட கூட்டம். கடவுளைப்பற்றி அந்த சாமியார் நிறைய கதை எல்லாம் சொல்லுவார். சுற்றி இருக்கின்ற கூட்டமும் அதை ஆவலாகக்...