Devotion and daytime disguise! – Today's news – Thenkachi Ko. Swaminathan

பக்தியும் பகல் வேஷமும்! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஒரு ஊரிலே ஒரு சாமியார் இருந்தார். அவரைச்சுற்றி ஏகப்பட்ட கூட்டம். கடவுளைப்பற்றி அந்த சாமியார் நிறைய கதை எல்லாம் சொல்லுவார். சுற்றி இருக்கின்ற கூட்டமும் அதை ஆவலாகக்...

Defence – Today’s news – Thenkachi Ko. Swaminathan

பாதுகை – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

சேர் புராண விடயங்களைப் பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கிறபோது விஞ்ஞானக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு அதைக் கேட்க முயற்சி செய்வது தப்பு, அதனால் அப்படி யாராவது போட்டுக்கொண்டு இருந்தால்...

Distress packages – Today's news – Thenkachi Ko. Swaminathan

துயர மூட்டைகள்  – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

நம்மைப் போல ஒரு ஆசாமி! அவன் நம்மைப் போல கற்பனை செய்தான். நாம்தான் இந்த உலகத்திலே மிகவும் துன்பப்படுகிறோம். மற்றவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று. அவன் ஒரு...

Storm – Today's information – Thenkachi Ko. Swaminathan

புயல் – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

அந்த மரத்திற்கு அடியிலே சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தேன். காற்று சுகமாக வீசியது. ஆனந்தமாக இருந்தது என்று சொல்லுவது உண்டு. காற்று மெதுவாக வீசினால் அது சுகமாகத்தான்...

வாடிக்கையாளரைக் கவர்வது எப்படி? – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

எனக்கு அதிஷ்டமே இல்லை சேர் என்றார் ஒருவர். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன். வியாபாரம் செய்யலாம் என்று ஒரு கடை வைத்தேன் சேர். வேண்டப்பட்டவன் கூட...

Can it happen – Today's Information – Tenkachi Ko. Swaminathan

நடக்கலாமா? – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

காலை நேரம், கடற்கரை ஓரம் காலை வீசிக் கொண்டு கையை வீசிக்கிட்டு ஏதோ சண்டைக்குப் போற சிப்பாய் மாதிரி எல்லோரும் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார்கள். அதிலே எனக்குத் தெரிந்த...

The shepherd and the wild sheep

இடையனும் காட்டு ஆடுகளும்

ஆடு மேய்ப்பவர் இடையன் ஒருவர் ஒரு கிராமத் தில் வாழ்ந்து வந்தார். அவர் காட்டுக்குள் போய் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அது மழை காலம் என்பதனால்...

The Most Gracious Nachiyar! - Today's news - Thenkachi Ko. Swaminathan

பெருங்கருணை நாச்சியார்! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

நந்திவர்மன் காலத்திலே நடந்த சம்பவம் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்! அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா? கல்வெட்டிலே இருக்கிறது. நந்திக்கலம்பகத்திலே புகழ்பெற்றவன் மூன்றாம் நந்திவர்மன். அவன்...

A scene of a man who has escaped from the forest! - Today's news - Thenkachi Ko. Swaminathan

மருள் நீங்கிய மாசறு காட்சி! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஒரு முனிவர் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். சும்மா உட்கார்ந் திருக்கவில்லை. ஒரு ஊசியிலே நூலைக் கோர்த்து தன் வேட்டியிலே இருந்த ஒரு கிழிசலைத் தைத்துக் கொண்டிருந்தார். கை...

Donkey Thieves - Children's Stories

கழுதை திருடர்கள்

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவருடைய விவசாய நிலத்தில் விளைந்த பொருட்களை எல்லாம் சந்தைக்குக் கொண்டு போக ஒரு கழுதை வாங்க வேண்டும் என்று முடிவு...